Best Arts and Science College in Chennai

Tamil

சா. பாலமுருகன் கவிதைகள் உதவிப் பேராசிரியர் மொழித்துறை

நீ  வெறித்துக்கொண்டிருக்கும் அதே வானம்தான் என்னுடையதாகவுமிருக்கிறது. உன் புன்னகையில்  ஒளிந்திருக்கும் அதே மௌனம்தான்  என்னையும் இயக்குகிறது. நம்மிருவரின்  கண்ணீர்ச்சுவையும் வேறுவேறல்ல. உயிர் வாழ்தலுக்கான இரசியங்களையெல்லாம் ஏழு மலைத்தாண்டி ஏழு கடல் தாண்டி…